யாழ். மானிப்பாய் தெற்கு சுதுமலை சந்தியைப் பிறப்பிடமாகவும், தற்போது டென்மார்க் Hillerød ஐ வதிவிடமாகவும் கொண்ட சுபாலினி போல்ராஜ் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Husker deg veldig godt vi har vært hos deg i Danmark sammen med min søster som var naboen din for flere år siden - Du inviterte oss til middag hos deg den gangen , vi glemmer deg aldri , for dine...