மரண அறிவித்தல்


செல்வி சுபத்திரா பாலசுப்ரமணியம்
1965 -
2025
சுன்னாகம், Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுபத்திரா பாலசுப்ரமணியம் அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் (Senior Accessor, Inland Revenue), ஆனந்த சகுந்தலா தேவி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
மீரா, மித்ரா, காலஞ்சென்ற பிரணவன், சித்ரா, இந்திரா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவநேசன், குமரன், பிரசாத் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
மாதுரி, அர்ஜுன், கிஷன், மகிஷா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 05 Mar 2025 5:00 PM - 8:00 PM
கிரியை
Get Direction
- Thursday, 06 Mar 2025 12:00 PM - 3:00 PM
தகனம்
Get Direction
- Thursday, 06 Mar 2025 4:00 PM - 5:00 PM
தொடர்புகளுக்கு
சிவநேசன் - மைத்துனர்
- Contact Request Details
மீரா - சகோதரி
- Contact Request Details
குமரன் - மைத்துனர்
- Contact Request Details
சித்திரா - சகோதரி
- Contact Request Details
இந்திரா - சகோதரி
- Contact Request Details