யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கச்சாய், மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சிரிஸ்கந்தராசா கமலாம்பிகை 20-07-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிபிள்ளை, கதிராசிபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நமசிவாயம், பகவதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிரிஸ்கந்தராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சிரிகனேசன், சிரிதர்சினி, சிரிரஞ்சன்(ஜேர்மனி), சிரிசுதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மகேஷ்வரி, நிமலா அம்பிகை(கொடிகாமம்), ரத்னேஸ்வரி(கொடிகாமம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மயூரன், ராசநாயகம், அமுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்
அனுசன், கபில், கம்சி, சாவித்திரி, தனுஜன், திவாஸ், அபி, சிந்துஜன், டிசானா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் தாவளை இயற்றாளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொடிகாமம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.