யாழ்ப்பாணம் நாலாம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீஸ்கந்தலீலா பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-01-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வரெட்ணம், லில்லி தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்.
ஸ்ரீஸ்கந்தரட்ணம்(சிறி, யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா(யாழ்ப்பாணம்), ஸ்ரீஸ்கந்ததேவா(யோகா, பாரிஸ்), ஸ்ரீஸ்கந்ததேவி(யோகினி, லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுந்தரி, பத்மினி, அஞ்சலா, அன்ரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2022 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லூண்டி கொட்டடி யாழ்ப்பாணம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details