
முல்லைத்தீவு நட்டாங்கண்டல் மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கோவிந்தபிள்ளை ஸ்ரீரதன் அவர்கள் 15-06-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை, நேசமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பையா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருபாகிரி(ஆசிரியை- மு/நட்டாங்கண்டல் அ.த.க. பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
அட்சயன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீகுகன், ஸ்ரீரஞ்சன், ஸ்ரீகாந்தன், ஸ்ரீகாந்தரூபன், ஸ்ரீகரன், காலஞ்சென்றவர்களான ஸ்ரீதரன், ஸ்ரீதாசன் மற்றும் பாசமலர், ஸ்ரீகலா, வாசமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிருபாகரன், தயாபரன், ஜெகஜீவன், காலஞ்சென்ற தேவநேசன், கமலாம்பிகை, விமலாம்பிகை, கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-06-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நட்டாங்கண்டலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நட்டாங்கண்டல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I miss you atthan