Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 MAY 1958
இறப்பு 11 OCT 2019
அமரர் சிறிரஞ்சினிதேவி சுந்தரமூர்த்தி
வயது 61
அமரர் சிறிரஞ்சினிதேவி சுந்தரமூர்த்தி 1958 - 2019 நாகர்கோவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடரமராட்சி நாகர்கோவில் தெற்கு குடாரப்பைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட சிறிரஞ்சினிதேவி சுந்தரமூர்த்தி அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார்,  காலஞ்சென்றவர்களான  தம்பிதுரை சீதேவன் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான  மாணிக்கம் நாகம்மா  தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுந்தரமுர்த்தி அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

சிவசூரியன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மனோன்மணி, நவரத்தினவேல், காலஞ்சென்ற சபாரத்தினம், இலங்கைரத்தினம், கோகிலரஞ்சிதம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2019 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்