கனடா Toronto வை பிறப்பிடமாகவும், Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீமதன் பாலச்சந்திரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவு தந்துநீண்ட தூரம் சென்றதேனோ?கண்மூடி விழிப்பதற்குள் கனப்பொழுதில்நடந்தவைகள் நிஜம் தானா - என்றுநினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ?
விழி நீர் துடைக்கவும்உன் கரங்கள் தான் இல்லையன்றோ
கண்ட பல கனவிலும்வந்து வந்து போகுதடா
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீவாழாமல் மாய்ந்ததேனடா?நூறாண்டு போனாலும் உன்நிலவு முகம் தேயாதடா!
உதிர்ந்து நீ போனாலும்உருக்கும் உன் நினைவுகள் - எம்உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
உன் பிரிவினால் வாடும்குடும்பத்தினர்..!!!