10ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சௌந்தரிப்பிள்ளை சுப்பிரமணியம்
1926 -
2014
தம்பலகாமம், Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலை பட்டிமேடு தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த சௌந்தரிப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு பத்தாண்டு ஆனதா.?
மாதங்கள் பல சென்றாலும் வலிகள் நகரவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
உங்களை நாங்கள் மறக்கவில்லை!
உங்கள் ஞாபகங்களுடன்
தெய்வமாய் வணங்குவோம் வாழ்வுள்ள நாள்வரை
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
அம்மம்மா, என்றும் உங்கள் நினைவுகள் என்னுள் நிழலாய்.. எனக்காகவே இருந்தீர்களே... எனக்காக சமைத்தீர்களே... உங்களைப் போல் எம்மைப் பார்க்க இனி...