Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 25 MAR 1943
விண்ணில் 08 JUL 2021
அமரர் சோதிவேற்பிள்ளை அருந்ததி 1943 - 2021 யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்டைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட சோதிவேற்பிள்ளை அருந்ததி அவர்கள் 08-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகளும், அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நல்லையா சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோதிவேற்பிள்ளை அவர்களின் அன்புத் துணைவியும்,

ஜெயதீசன்(பூநகரி), காலஞ்சென்றவர்களான குணசீலன், நிர்மலா மற்றும் பகீரதா(கிளிநொச்சி), காண்டீபன்(யாழ்ப்பாணம்), மதிவதனன்(அவுஸ்திரேலியா), வினோதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், சம்பந்தபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னபூபதி, கமலம், சிவயோகலட்சுமி(வவுனியா), சந்தானலட்சுமி(வவுனியா), பஞ்சாட்சரம்(லண்டன்), மகேஸ்வரன்(அல்லைப்பிட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வராணி, விநாயகறஞ்சன், கலைமதி, ஜெயானந்(கனடா), ஸ்ரீதரன், விஜயராணி, ஸ்ரீலிங்கம், ஸ்ரீபவன், கோகுலஸ்ரீ, மலர், மதி, ஜெயதீஸ்வரி, சுகுனேஸ்வரி, திருவருள் றூபன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

லவநிதா, சிவலக்‌ஷன், லகிதா, ஹரிஷ், யாகவி, அக்‌ஷயா, நிவேதி, ஜெய்ஷா(கனடா), ஜெய்ஷி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கம்புலவு கந்தரோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - உறவினர்