யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சோதிமலர் இராசநாயகம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் பண்பும் அரவணைப்பும்நிறைந்த எங்கள் அன்பு அம்மாஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டதம்மா!
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்டஒரு முறையாவது வாங்க அம்மாஉங்கள் முகம் காண!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்தஅரவணைப்பும் எங்களை ஒவ்வொருபொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா!
எங்களுக்கான இலக்கணம் படைத்தஉங்களை ஐந்து அல்லபல நூறு ஆண்டுகள்சென்றாலும் மறக்கமாட்டோம்...
உங்கள் ஆத்மா சாந்திபெறஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...