யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், Borneo, London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணமலர் முருகையா அவர்கள் 15-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகரத்தினம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், கனகரத்தினம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,
லொலிற்றா, டிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கண்ணன், செந்தூரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கண்மணி, ராஜரட்ணம், நவரத்தினம், திரவியம், சபாரட்ணம், ராசம்மா, ராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தானியா, சமிக்ஷா, தனஞ்சய், பலராம், சந்தானா- லக்சுமி, ஆராதனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 20 Dec 2023 9:00 AM - 12:00 PM
- Wednesday, 20 Dec 2023 1:00 PM
- Wednesday, 20 Dec 2023 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Mrs Mrugaiah, I am sadden to hear your passing. A great soul, devoted a great part of her life for the betterment of Tamil Information Centre during its early years. My heartfelt condolences to...