மரண அறிவித்தல்


அமரர் சொர்ணமலர் நித்தியானந்தன்
1943 -
2022
புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
18
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சொர்ணமலர் நித்தியானந்தன் அவர்கள் 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நித்தியானந்தன் சுப்ரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கமலாதேவி, நித்தியலக்ஷ்மி, திலகலிங்கம், கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நித்தியலக்ஷ்மி (நித்யா) - சகோதரி
- Contact Request Details
கமலாதேவி (தேவி) - சகோதரி
- Contact Request Details
திலகலிங்கம் (தயாளன்) - சகோதரன்
- Contact Request Details
Please accept our condolences. May her soul rest in peace.