Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 15 JUL 1948
மறைவு 05 FEB 2023
அமரர் சோமசுந்தரம் நாகம்மா 1948 - 2023 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் நாகம்மா அவர்கள் 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விநாசித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(முன்னாள் சிற்றி காட்வெயார்- யாழ்ப்பாணம் உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கேதீஸ்வரன்(சுவிஸ், பிரித்தானியா), ஆனந்தகெளரி(சுவிஸ்), ஜெகதீஸ்வரன், பிரகதீஸ்வரன், மனோகௌரி(கனடா), அமிர்தகௌரி(ஆசிரியை- இளைய தம்பி இந்து மகா வித்தியாலயம்), ஜெயகௌரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகலட்சுமி, சாந்தலிங்கம், பொன்னம்மா(மங்கை), கேதீஸ்வரி(கோமதி), அருள்முருகன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செல்வமலர், காலஞ்சென்ற நீதிராஜா, சகாயநாயகி, வதனா, ரூபகாந்தன், யோகமோகன், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சயனி, சயந்த், டினேஷ், தீர்க்‌ஷா, கருஷன், சஞ்சயன், பிரவீனா, கோபிசாந், மிதுஷாந், ஆதித்தன், ஆரணியன், அருண், சிவஅருணவி, ஆதவன், கேசவி, கைரவி, அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2023 புதன்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் 87/5, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில்  நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கேதீஸ்வரன் - மகன்