கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
“தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன்” , எம்மவன் ஆத்மா எல்லாம்வல்ல எம்பெருமான் காசி விசுவநாதப்பெருமான் தாளடியினையடைந்து சாந்தியடைய எம் பிரார்த்தனைகளோடு துயரில் உள்ள குடும்பத்தார்க்கு ஆண்டவன் அமைதியினை நல்கவும் எம் வேண்டுதல்களும்! ஓம் சாந்தி!
Write Tribute