திதி:_03/01/2025
யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும், சுவிசை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவயோகம் சுப்பையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமை ஆண்ட அன்னையேஅன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்எமை விட்டுப் பிரிந்து போய்இன்றோடு பத்தாண்டு ஆனதா.?இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…
மாதங்கள் பல சென்றாலும்வலிகள் நகரவில்லைவாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்உங்களை நாங்கள் மறக்கவில்லை!
இருந்தபோதே எம்மைக்காத்தகாவல் தெய்வமே - இறந்தாலும்எம்மை இறையாக்காப்பீரே!ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்
எங்களுக்கான இலக்கணம் படைத்தஉங்களை பத்து அல்ல பல நூறு ஆண்டுகள்சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!