யாழ். திருநெல்வேலி கலாசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா Farnborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் பிரசாத் அவர்கள் 26-03-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சிவசுப்பிரமணியம் இந்திராணி தம்பதிகளின் அன்பு மகனும், வசந்தராஜா சுலோசனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துஷானா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரனீஷ், கரீஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரகாஷ்(கனடா), ஸ்ரீபிரியா(கொக்குவில்), பிரஷல்யா(கனடா), பிரதீபா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவா(கனடா), செல்வா (கொக்குவில்), உமாகாந்தன்(கனடா), அகிலன் (கனடா), அகிலன் (கத்தார்), அனுஷன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்க்ஷா(பிரான்ஸ்) அவர்களின் மைத்துனரும்,
வசீகரன்(பிரான்ஸ்), இந்துஜா(கத்தார்) ஆகியோரின் சகலனும்,
கோபிநாத்(அமெரிக்கா), றிஷ்மி(கொக்குவில்), அபிஷேக்(கொக்குவில்), உதர்ஷா(கனடா), அனன்யா(கனடா), அன்சிகா(கனடா), ஷைனிஷா(கத்தார்), நயோமிக்கா(கத்தார்) ஆகியோரின் அன்பு மாமனும்,
தேவ்(கனடா) நைனிகா(பிரான்ஸ்), சஸ்வின்(பிரான்ஸ்) ஆகியோரின் சிறியதந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447940744062
- Mobile : +94774561883
- Mobile : +14165054008