

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, சுவிஸ் Mendrisio(TI) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் ஞானகுமார் அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று சுவிஸ் Mendrisio(TI) இல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், தேவரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தெசராசசிங்கம், மோகனறம்பை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிஷாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
செளமித் அவர்களின் பாசமிகு தந்தையும்,
தேவகுமாரன்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
மாலதி(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
ககிர்தான், லக்சியா, சந்திகா, சஞ்சித் ஆகியோரின் சிறிய தந்தையும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம், இரத்தினம், வேலுப்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
செல்லமுத்து, தங்கமுத்து(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.