Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 09 JAN 1939
மறைவு 06 SEP 2021
அமரர் சிவசோதிமலர் தயாபரன் 1939 - 2021 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சாரதா மிஷின், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசோதிமலர் தயாபரன் அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.

அன்னார், தியாகராசா(ஓவசியர்) மனோன்மணி தம்பதிகளின் அருமை மகளும், 

காலஞ்சென்ற தயாபரன்(Local government Building Engineer) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசுந்தரம்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கெங்காதரன்(உரிமையாளர்- நாகபூசணி மில், சண்டிலிப்பாய் ) அவர்களின் அன்பு மருமகளும்,

உமாதேவி அவர்களின் அன்பு மைத்துனியும்  ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08-09-2021 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவசுந்தரம் - சகோதரன்
மதிவதனி - மைத்துனி
அரசி - உறவினர்

கண்ணீர் அஞ்சலிகள்