

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி கருமண்டபத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமி யோகசுந்தரம் அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசாமி, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரசேகரம், தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனிதா(குட்டி) அவர்களின் பாசமிகு கணவரும்,
பாமினி, ஜெயலதா, பகீரதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வவேல்(சின்னண்ணா), ராஜன், விக்னேஸ்(விக்கி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
உசாந்தன், சயந்தன், பிரகவி, ராகவி, தீபிகா, விதுசன், அபிநயா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, வடிவேல், உத்திரையம்மா, மகமாசியம்மா, துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சின்னமாமயில், ஈஸ்வரபாதம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காந்தியம்மா, தேவகியம்மா, நவரத்தினம், தில்லைநடராஜா, மலர்வேணியம்மா, லலிதா, குமுதா, காலஞ்சென்ற சுகிர்தா, தவச்சந்திரன், காலஞ்சென்ற சிவச்சந்திரன், புனிதா, விஜிதா, உதயசந்திரன், வினோதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-04-2020 புதன்கிழமை அன்று திருச்சி கருமண்டபத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.