மரண அறிவித்தல்
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் Adendorf ஐ
வதிவிடமாகவும் கொண்ட சிவசாமி சற்குணராசா அவர்கள் 17-04-2021 சனிக்கிழமை
அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசாமி, செல்லம்மா தம்பதிகளின் ஆருயிர் புத்திரனும்,
சிவஞானமதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சன், சாருஜன், சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Thursday, 29 Apr 2021 10:00 AM - 3:00 PM