வத்திராயன் தாளையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சின்னப்பிள்ளை அவர்கள் 18-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவசம்பு அவர்களின் அன்பு மனைவியும்,
தெய்வநாயகி(கனடா Montreal), சிறிஸ்கந்தராஜா(கனடா Montreal), சிவராணி(கனடா Montreal), சிறிநாயேந்திரா(இலங்கை), சாந்தநாயகி(கனடா Montreal) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகேந்திரன், நர்மதா, நில்மினி, முருகவேல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கம்சா- கரன், கேய்ன்சா, ரானியா- அமன், கிசாந்த்- மரியா, அபிராமி, ஜியானா, சகானா, வினோஜன், எலேனா, கார்த்திகா, கபிசா, ஜெபின், ரோபிசன், தஸ்மியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லீயாம், யூலியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
Dearest Ammammah we will always miss you. Thank your for your love, kindness, and faith in Jesus. Our deepest sympathies and heartfelt condolences to all family members.