யாழ். அராலி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா யோகேஸ்வரி அவர்கள் 13-12-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குணரட்ணம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், சங்கரநாதன், ருக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜீவ்குமார், சிவசகிலா, சர்மிளா, சிவதர்சினி, சுகந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவனேஸ்வரி, மகேஸ்வரி, இராஜேஸ்வரி, சிவானந்தம்(பிரான்ஸ்), மகேந்திரன், அனுஷியாதேவி, காலஞ்சென்ற கனகரட்னம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சகானா, லக்ஷனா, சந்தோஸ், தெஜேஸ், ஜறுதிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கோபிகிருஷ்னன், றமேஸ்குமார், ஜனகன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பதினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.