மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டி வதிரி தில்லையர்வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவராமலிங்கம் டினேஸ்சங்கர் அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவராமலிங்கம் பரிமளா தம்பதிகளின் அன்பு மகனும்,
கௌரிசங்கர்(கனடா), சாளினி(ஆசிரியை), திருசங்கர், சாமினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்