யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Witten ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவராசா தம்பிப்பிள்ளை அவர்கள் 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை(ஓய்வு பெற்ற ஆசிரியர்), பாக்கியம் தம்பதிகளின் புத்திரனும், உரும்பிராய் தெற்கை வதிவிடமாகக் கொண்ட காலஞ்சென்ற சீவரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,
சிறிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோசன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இராசதுரை, தெய்வேந்திரராணி, செல்வநாயகம், தேவராசா, யோகராசா, தேவி, பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யிக்கி, காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், இந்திராணி மற்றும் சிவயோகமலர், சிவா, நிமால்குமார், உமாதேவி, பத்மதேவி, கமலாதேவி, சிவகுமரன், சந்திராதேவி, திருமுருகன்- காலஞ்சென்ற சாந்தி, அபிராமிதேவி- ஜெயரூபன், ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 24 Oct 2024 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4915752491865
- Mobile : +4923025853209
- Mobile : +4915216805357
- Mobile : +16474003430