கொக்குவில், நந்தாவில் மண் இன்னுமொரு மைந்தனை இழந்து நிற்கிறது. உலகநாதர், பூசம் சந்ததியில்; அவர்களின் பெயர் சொல்ல வந்த மைந்தனே நீங்கள் இடையில் சென்றது ஏனோ? ராமசாமி, பரராசசிங்கம் குடுப்பதிலே ரமணியை கடைசி வரை காப்பாற்றவன் என்று காய் பிடித்த மைந்தனே அவளை இடையில் விட்டு சென்றது, எனோ? உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்பதுடன், உங்கள் இழப்பினால் தவித்து நிற்கும் ரமணிக்கும் மகன்மாருக்கும் மன உறுதியினை கொடுத்திட பிராத்திக்கிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
To Sam’s family; I was very upset to hear about Sam’s passing today when I visited the Car Check centre. I knew Sam as a customer for around 20 years and always enjoyed a chat with him about his...