அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வடமராட்சி புலோலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Colindale ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவப்பிரகாசம் மகாலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இருப்பிடமே பாசத்தின் உறைவிடமே எங்கள் அப்பா ஆசையாய் இருக்குதப்பா சிரித்த உங்கள் முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா? ஐந்து வருடம் விரைந்தே போனதப்பா நீங்கள் எங்களுடன் வாழ்வதாய் நினைத்தே நாம் வாழ்கின்றோம்-ஆனாலும் உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில் நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம் நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதயதுடிப்பு உள்ளவரை எங்கள் இதய தீபம் நீங்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..