

-
17 JUN 1925 - 08 APR 2020 (94 வயது)
-
பிறந்த இடம் : சாவகச்சேரி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : வவுனியா, Sri Lanka London, United Kingdom
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் செல்வரத்தினம் அவர்கள் 08-04-2020 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பு செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகுமார்(இலங்கை), சிவராணி(இலங்கை), சிவகாந்தன்(இலங்கை), சிவரதி, சிவநாதன், சிவதாஸ், சிவஇந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமார் சாமுவேல்(இலங்கை), சிவபாலன், அனிற்ரா, நந்தினி, வித்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம், நடராஜா மற்றும் சண்முகராஜா(இலங்கை), கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புஷ்பராணி(பிரான்ஸ்), கமலாதேவி(கனடா), இந்திராணி(இலங்கை), காலஞ்சென்ற கணேசமூர்த்தி அவர்களின் அன்பு மைத்துனியும்,
பிரியா(இலங்கை), பிரியன்(இலங்கை), அஞ்ஜி(இலங்கை), அஜித்- தட்ஹாயினி, பிரியங்கா, இந்துஜா, நீலன், சத்தியன், சத்திவிசாகன், நிருஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டு சூழ்நிலை காரணமாக இறுதிக் கிரியைகளில் குடும்ப அங்கத்தினர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளோம். இதனால் நேரடி ஒளிபரப்பை பார்வையிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )
