யாழ். ஏழாலை வடக்கு ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாயகி சுப்பிரமணியம் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பொன்னையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், செல்லப்பா தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா சுப்பிரமணியம்(முன்னாள் ஆசிரியர்- ஏழாலை சைவ மகாஜனா வித்தியாசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், சிவமணி மற்றும் சிவானந்தநாதன்(ஆனந்தன்), Dr. சிவானந்தசுந்தரம்(ஞானா), சிவனேஸ்வரி, சிவயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கவேல், ஜெயரூபன்(சுவிஸ்), ஸ்ரீதரன்(கரன்- Harrow லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சர்மிளா(சுவிஸ்), சுபா(Harrow லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெதுஷன், ஜானுகா(சுவிஸ்), திபிக்ஷா, தீக்ஷா, திஷா(Harrow லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல. 31, மாசியப்புல வீதி,
ஏழாலை வடக்கு,
ஏழாலை.
தொடர்புகளுக்கு
- Mobile : +447469963874
- Mobile : +447593273217
- Mobile : +442089224398
- Mobile : +41764114850