அமரர் சிவநாதன் சிவாஸ்கரன்
                    
                            
                வயது 45
            
                                    
            கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    இதயம் கனக்கின்றது!
உனது பிரிவை எண்ணுகையில் எனது
இதயம் கனக்கின்றது
எண்ணி இருந்தேன் உனது பாசத்தை அகமகிழ்ந்து பகிர்ந்திட வேண்டுமென்று
எளிதளவும் நினைக்கவல்லை காலனின்
கொடுமையான தண்டனையை
மச்சான் என்று வாய் நிறைய கூப்பட்ட உன்
குரல் என் இதயத்தில் நிறைந்து இன்று
கனமாக்க்கனக்கின்றது உன் பிரிவால்
உனதாத்ம சாந்த அடைய ஆண்டவனை வேண்டுகின்றேன்
ஓம் சாந்தி!
அன்பு மச்சான் சாந்தன் Canada
                
                    Write Tribute
    
                    
        
                    
                    
Eine Stimme, die uns vertraut war, schweigt. Ein Mensch, der immer für uns da war, ist nicht mehr. Er fehlt uns. Was bleibt, sind dankbare Erinnerungen, die uns niemand nehmen kann.