யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், உயரப்புலம் கோகுலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவமலர் பாலேந்திரன் அவர்கள் 04-07-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பொன்னம்மா தம்பதிகளின் மகளும்,
பாலேந்திரன் அவர்களின் மனைவியும்,
மகேந்திரம், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், தயாளன், காலஞ்சென்ற ஜெயமலர், சாந்தினி ஆகியோரின் சகோதரியும்,
சுகந்தி(பிரதேச செயலகம்), ஜெயதீபன்(செலிங்கோ), ஜெயரூபன்(சுவிஸ்) ஆகியோரின் தாயாரும்,
விக்னேஸ்வரன்(இலங்கை மின்சாரசபை), பாலமயூரா(ஆசிரியை) ஆகியோரின் மாமியாரும்,
ஆகாஷ், அபினாஷ், லக்ஷயன், ஆதீஸ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காக்கைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.