Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAR 1970
இறப்பு 18 JAN 2021
அமரர் சிவகுருநாதன் தயாபரன்
முகாமையாளர் சம்பத் வங்கி
வயது 50
அமரர் சிவகுருநாதன் தயாபரன் 1970 - 2021 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் தயாபரன் அவர்கள்  18-01-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுருநாதன் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு  மகனும், திரு. திருமதி நடராஜு தம்பதிகளின் அன்பு மருமகனும், 

ரேனுஸ்ரீ அவர்களின் அன்புக் கணவரும்,

கோபன், சுகேஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பராசக்தி, லோகநாயகி, பராபரன், சிவசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலகுமார், ஆனந்தசிவம், மைதிலி, ஜெயஸ்ரீ, பகீரதன், நிமலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிதர்ஷன், தன்யா, நிரோஷன், தீபனா, வருண், மாதுரி, அக்‌ஷயன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

பவதானயா, நிருணயா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அஷ்வினி, அஞ்சனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்