10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 12-08-2025
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகுமார் சிவப்பிரகாசம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆருயிர் அப்பாவுக்கு
எங்கள் அன்பான கண்ணீர் பூக்கள்!
ஆண்டுகள் பத்து சென்றிருந்தால் என்ன
உங்களின் பார்வையும் தோற்றமும்
செயல்களும் கண்முன்னே
கற்றாடிகொண்டே இருக்கிறது!
எம்மவர் விழிகளில் நீர்
ஓடிக் கொண்டே நினைவலைகளால்
எம் உள்ளம் வாடுதே!
பாசத்தின் கருவியாய் பண்பின் சிகரமாய்
அன்பின் திருவுருவாய் எதை நீர் செய்தாலும்
கண் போல எமை எல்லாம் காத்து
யாவருக்கும் ஆசை மொழி கூறி
அரவணைத்து பேணிக்
காத்த எம் தெய்வமே!
எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும்
உங்கள் நினைவால் வாடும் குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்