மரண அறிவித்தல்


திரு சிவகுமார் சிவசுப்பிரமணியம்
1967 -
2025
நெல்லியடி, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Caterham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் சிவசுப்பிரமணியம் அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வைரமுத்து சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவகலா செல்வரத்தினம், சியாமா தயாளன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கௌசல்யா அவர்களின் அன்புக் கணவரும்,
லிங்கேஸ், கியாந்திஹா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Wednesday, 22 Jan 2025 9:00 AM - 11:15 AM
தகனம்
Get Direction
- Wednesday, 22 Jan 2025 12:00 PM - 12:45 PM
தொடர்புகளுக்கு
செல்வா - மைத்துனர்
- Contact Request Details