யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் செல்வரத்தினம் அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் தம்பு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவராணி சாமுவேல், சிவகாந்தன் செல்வரத்தினம், சிவரதி சிவபாலன், சிவநாதன் செல்வரத்தினம், சிவதாஸ் செல்வரத்தினம், சிவஇந்திரன் செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமார் சாமுவேல், சிவபாலன் வினாசித்தம்பி, அனிதா சிவநாதன், நந்தினி சிவதாஸ், வித்யா சிவஇந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியா ஜோன்னா எபினேசர், அன்ட்ரூ எபினேசர், பிரியன் சாமுவேல், பிரியாஞ்சலா சாமுவேல், அஜீத் சிவபாலன், தட்சாகினி சிவபாலன், பிரியங்கா சிவநாதன், இந்துஜா சிவதாஸ், நீலன் சிவதாஸ், சக்தியன் சிவஇந்திரன், விசாகன் சிவஇந்திரன், நீருஜன் சிவஇந்திரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பா மற்றும் மாமனாரும்,
மையோன் சிவபாலன், ரெய்யான் சிவபாலன், ஆய்ரா சிவபாலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை ரசிகா புளோரிஸ்ட்ஸ், Hospital Circular Road, குடியிருப்பு, வவுனியா. எனும் இடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடந்து மு.ப 10:30 மணிமுதல் பி.ப 01.00 மணிவரை வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94773278274
- Mobile : +447982248514
- Mobile : +447958570250
- Mobile : +447454205346
- Mobile : +447921616165
- Mobile : +94772165693