மரண அறிவித்தல்
அமரர் சிவகுமார் பொன்னுத்துரை
(Photo பாலா, மச்சி)
வயது 57
Tribute
25
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் பொன்னுத்துரை அவர்கள் 20-06-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னுத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், விஸ்வலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரமதி அவர்களின் அன்புக் கணவரும்,
சஜினி, கிவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமிதாப் அவர்களின் அன்பு மாமனாரும்,
சுந்தரலிங்கம், பத்மநாதன், தர்மேந்திரன், தர்மகுலசிங்கம், யோகராஜா, ராஜேஷ்வரி, புவனேஷ்வரி, கருணாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Your popular presence in thousands of public family gatherings as a pioneering Photo Artist will be remembered for along long time to May your Soul Rest in Peace.