

யாழ். கரவெட்டி கிழக்கு தெடுத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து சுப்பிரமணியம் அவர்கள் 15-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பத்தினி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவாஜினி(B.A Economics, யாழ். பல்கலைக்கழகம்- கனடா), சிவகுமார்(B.com, சிரேஸ்ட சமுத்தி முகாமையாளர்- கிளிநொச்சி மாவட்ட செயலகம்), சிவதாசன்(லண்டன்), சிவநந்தினி(லண்டன்), சிவலோஜினி(இத்தாலி), சிவவதனி(கரவெட்டி), சிவாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயசிங்கம்(கனடா), சிவமலர்(கரவெட்டி), விஜயா(லண்டன்), காலஞ்சென்ற புவனேஸ்வரன், செல்வராசா(இத்தாலி), புஸ்பாகரன்(கரவெட்டி), தர்ஷனா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்ஷிகன்(டொரோண்டோ பல்கலைக்கழகம்), லக்ஷன்(டொரோண்டோ பல்கலைக்கழகம்), விதுர்ஷா(இயன் மருத்துவ மாணவி- பேராதனைப் பல்கலைக்கழகம்), லக்ஷிகா(பொறியியல் மாணவி- மொரட்டுவா பல்கலைக்கழகம்), கஜிபா, லக்ஷயா, சரண்யன், சிநேகன், சங்கிதன், நிருபன், பிருத்திகா, வாணிஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நர்மதா- சுதாகரன், செல்வரூபன் -கெளரி, பாக்கியநாதன்- வினோதினி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சுதன், சுகிர்தா சுதர்சன் அகியோரின் அன்பு மாமியும்,
பிருத்திகா, சாருஜன், அபிஷன், அபர்ணா, அஸ்வின், லக்கியா, அகிலன், அகரன், ஆதவன், அகிரா ஆகியோரின் அன்புப் பாட்டியும் அவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-03-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கரவெட்டி சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.