1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சிவக்கொழுந்து நடராசா
1940 -
2020
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவக்கொழுந்து நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
புங்கையில் பூத்த புன்னகை மலரே
ஆண்டு ஒன்று ஆனாலும் ஆறவில்லையம்மா
எங்கள் மனம் எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எம் நெஞ்சை விட்டு அகலாது உங்கள்
நினைவுகள் எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
உங்கள் அன்பு கிடைக்காதம்மா தெய்வங்கள்
எல்லாம் தோற்றே போகும் அம்மா உங்கள்
அன்பின் முன்னாலே ஆசையாய் இருக்குதம்மா
உங்கள் சிரித்த முகம் பார்க்க என்றும்
கலையாத உங்கள் நினைவுகளுடன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்