யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், அராலியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகாமசுந்தரி விஜயரத்தினம் அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம்(சங்கீத ஆசிரியர்) வீரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், முருகுப்பிள்ளை அருணாசலம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருணாசலம் விஜயரத்தினம்(வைத்தியக் கலாநிதி) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்பரசி(ஆனந்தி- இலங்கை), விஜயானந்தன்(அவுஸ்திரேலியா), நாவுக்கரசி(அருணா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து(சங்கீத ஆசிரியர்), தில்லைக்குமரன்(ஸ்வஸ்த்தானந்தா சுவாமி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நெல்லிநாதன் சிவானந்தன், மதிவதனி விஜயானந்தன், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை அற்புதநாதன், ஸ்ரீபிரகாஷ், ஸ்ரீகரன், தேன்மொழி, அருள்மொழி, அன்புமொழி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
அருணாசலம் அரியரத்தினம்(விவசாய விரிவுரையாளர்) அவர்களின் அன்பு மைத்துனியும்,
இரத்தினாவதி அரியரத்தினம் அவர்களின் அன்புச் சகலியும்,
பானுமதி, சேகரன், அருளானந்தன், சீவானந்தன், காலஞ்சென்ற சுந்தரானந்தன், நித்தியானந்தன், கிருபானந்தன், குமாரானந்தன், காலஞ்சென்ற துஷியந்தன் ஆகியோரின் சின்னம்மாவும்,
நாகம்மா, கனகம்மா, தங்கமலர், நேசம்மா, பாக்கியலெட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பாலமுரளி, கோபினி, ஹரிதரன், ஜோதினி, தாரணி, அரவிந்தன், அருண், ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.