யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு சிவபாதசுந்தரம் அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று இணுவிலில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை, இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ருத்திராதேவி, சிவப்பிரியை(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, கமலாம்பிகை, காலஞ்சென்ற சற்குணதேவி, சிவலோகநாதன்(லண்டன்), சிவானந்தன்(கனடா), சாந்தாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பஞ்சலிங்கம், காலஞ்சென்ற ராசேந்திரம், முத்துலிங்கம், சயந்தினி(லண்டன்), சற்குணதேவி(கனடா), காலஞ்சென்ற ரகுநாதன், உமாராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகந்தன், குகரூபன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனும்,
கீரன், ஆதிரை, கோதை, பகவத்ஸன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இணுவிலிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details