வவுனியா அனந்தர் புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் பூமணி அவர்கள் 08-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஞானசுந்தரம்(கிளியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திரவதனா(கனடா), மதிவதனன்(இலங்கை), கலாமதி(கனடா), அழகேந்திரன்(லண்டன்), ஞானேந்திரன்(கரன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நவரத்தினம், திலகவதி, பத்மினி, மகேந்திரன், தவம்(ஜேர்மனி), துரை(லண்டன்), சூரி(லண்டன்), செல்வரத்தினம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாமினி, நவரத்தினம், தியாகராஜா, சித்திரா, நாகேந்திரம், ராதா, சுசி, வனிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற விஷ்வலிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், சண்முகசுந்தரம் மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நடராஜா, சிவபாக்கியம், பாக்கியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நடராஜலிங்கம்(முகுந்தன்), புஸ்பலதா, ஞானசீலன்(ரமேஸ்), தர்மிதா(நிஷா), நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செந்தாளன், கோபிதன், அபிதன், வாகீசன், பானுஷன், சங்கவி, திசோபிகா, திசோபிதன், அஹானா, ஆகீஷன், அகரன், அக்ஷரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in Peace
பிரார்த்திக்கின்றோம் ஆழ்ந்த அனுதாபங்கள் நம்பமுடியவில்லை ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் புரிவாராக
Rest in Peace