Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 13 JAN 1955
விண்ணில் 07 MAR 2018
அமரர் சிற்றம்பலம் பொன்னையா கணேசமூர்த்தி
வயது 63
அமரர் சிற்றம்பலம் பொன்னையா கணேசமூர்த்தி 1955 - 2018 வடமராட்சி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வடமராட்சி பிராமணந்தோட்டம், கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிற்றம்பலம் பொன்னையா கணேசமூர்த்தி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

கண்களில் எம்மை சுமர்ந்தீர்
 கணப்பொழுதில் எம்மை விட்டு
 கரைந்து விட்டீர் காற்றில்
இந்த மண்ணில் உன்னை போல்
 யார் வருவார் எம்துயர் போக்க

எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்
காற்றோடு கரைந்தாய் கடைசிமுகம் காட்டாது
அப்பா என நினைத்தாலே அன்பு முகம் காட்டும்
மனதில் தீராத வடு எமக்கு தந்ததேனோ!

ஆண்டு ஐந்து ஆனாலும் உங்களை
பிரிந்து அகன்றோடி மறைந்தாலும்
ஆருயிர்த் தந்தையே உங்கள் நினைவுகள்
என்னைத் தாலாட்ட மீண்டும் மீண்டும்
தேடுகின்றேன் எத்தனை ஆண்டுகள்
பல கடந்தாலும் நாம்
இப் பூமியில் வாழும் வரை
உன் நினைவுகள் எம்மை விட்டு
அகலாமல் வாட்டி வதைக்கும்மய்யா!


தகவல்: குடும்பத்தினர்