Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JUN 1941
இறப்பு 03 AUG 2024
அமரர் சிற்றம்பலம் கந்தையா பஞ்சாட்சரநாதன்
ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர், நீர்பாசன திணைக்களம், ஒட்டிசுட்டான்
வயது 83
அமரர் சிற்றம்பலம் கந்தையா பஞ்சாட்சரநாதன் 1941 - 2024 அல்வாய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அல்வாய் கிழக்கு தென்னியம்பிள்ளையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் கந்தையா பஞ்சாட்சரநாதன் அவர்கள் 03-08-2024 சனிக்கிழமை அன்று வல்வெட்டியில் இயற்கை எய்தினார்.

அன்னார், கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வல்வெட்டியைச் சேர்ந்த திரு. திருமதி முருகுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருட்பெருஞ்சோதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீசுதர்சினி(லண்டன்), ஸ்ரீசிவாஜினி(டென்மார்க்), கங்கா(லண்டன்), லஷ்மினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கருணாதேவி, தருமகுலநாதன், பத்மாதேவி, சத்தியநாதன், பாலகுலநாதன், பத்மினிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கோபிநாத், ஜனகன், வாணிதாசன், வரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜஸ்னி, வைஸ்னி, தருண், மாளவிக்கா, ஒவியா, செளமியா, சேயோன், லஷ்மன், கண்ணன், மீனாட்சி, ராகவி, பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அருள் - மனைவி
சுதர்சினி - மகள்
சிவாஜினி - மகள்
கங்கா - மகள்
லக்கி - மகள்