இறைவன் திருவடியில் மீளாத்துயில்கொள்ளும் அமரர் சிதம்பரப்பிள்ளை இளையதம்பி
அவர்களின் பிரிவினால் துன்புறும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த
அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு நாமும் உங்களுடன் துயரத்தில் இணைகின்றோம்.
துயரமுடன்
ரவிகாந்தன் குடும்பத்தினர்
நோர்வே.