Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 NOV 1932
இறப்பு 31 AUG 2020
திருமதி சிதம்பரப்பிள்ளை தங்கம்மா
வயது 87
திருமதி சிதம்பரப்பிள்ளை தங்கம்மா 1932 - 2020 இடைக்குறிச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வரணி இடைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், மந்துவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை தங்கம்மா அவர்கள் 31-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நிற்சிங்கர், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நிற்சிங்கர் சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

நிற்சிங்கராஜா, விநாயகமூர்த்தி, திருமலர், சிவயோகம் இராஜகுலசிங்கம்(ஆசிரியர்- யா/மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய ம. வி), யோகமலர்(லண்டன் - முன்னாள் தென்மராட்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விமலராணி, கெங்கேஸ்வரி, தனபாலசிங்கம், நிரஞ்சுளா, பாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அம்பலவாணர் மற்றும் இளையபிள்ளை, காலஞ்சென்ற சுப்பிரமணியம், தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நந்தகுமாரி(ஆசிரியை- யா/ மந்துவில் ஸ்ரீ பாரதி வித்தியாலயம்)- காலஞ்சென்ற றதீஸ், முகுந்தன் - கவிதா, சயந்தன்(லண்டன்)- காயத்ரி(லண்டன்), சத்தியா(ஆசிரியை- யா/மிருசுவில் றோ.க.த.க. பாடசாலை)- பிரகாஷ்(ஆசிரியர்- யா/மீசாலை வீரசிங்கம் ம.க), கீர்த்தனா(ஆசிரியை- ம/பேசாலை பற்றிமா கல்லூரி), தர்சன், டேனிகா(எமுதுவினையர்- தென்மராட்சி கிழக்கு ப. நோ. கூ சங்கம்)- சிவனேசன், காலஞ்சென்ற யதீஸ்வரன் - தர்சிகா,  காலஞ்சென்ற சுபேஸ்வரன், நிவேதிகா, தினோஷா, விமல்ராஜ்(நில அளவைத் திணைக்களம்), தர்மிகா(மாணவி 2018 A/L Bio யா/ மெதடிஸ் உயர் பெண்கள் கல்லூரி), வைஷ்ணவி(மாணவி- Vitebsk State Medical University), சாம்பவி(மாணவி 2018 A/L Maths யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), சரவணன்(மாணவன் 2020 A/L யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுவர்ணியா(மாணவி தரம்- 9 யா/ மீசாலை வீரசிங்கம் ம.க), அபினாஷ்(மாணவன் தரம்- 9 யா/ மீசாலை வீரசிங்கம் ம.க), அக்சிகன்(மாணவன் தரம்- 4 யா/ மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை), அக்‌ஷ்மிகா, ஆருஷி(லண்டன்), அனிஷ்(லண்டன்), சேயானா, நிதா(மாணவி- தரம் 6 மீசாலை வீரசிங்கம் ம.க),மதுஷாயினி(மாணவி தரம்- 04 யா/ நாவற்காடு கணபதிப்பிள்ளை ம.வி), யதுஷனா(மாணவி தரம்- 8 வ/நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம்), கோபிகா(மாணவி தரம்- 06 வ/நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-09-2020 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சகாடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices