
யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரன் கிருஸ்ணபிள்ளை அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னதம்பி இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாசிலாமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி(முகாமைத்துவ உத்தியோகத்தர் கட்டிடத்திணைக்களம் வடமாகாணம்), வாசுகி(ஆசிரியை- ஆவரங்கால் நடராசா இராமலிங்கம் வித்தியாலயம்), முகுந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
நற்குணராசா(யா/சென் ஜோன்ஸ் கல்லூரி), மனோரஞ்சிதன்(விரிவுரையாளர்- யாழ் கல்வியியற் கல்லூரி, கோப்பாய்), அனுசியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஐந்தூரியா, ராகுல், சங்கவி, துளசிராம், மானுஷா, மானஷி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆவரங்கால் கரதடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Today we remember not only the person who died, but also the person who led an honorable life. our hearts filled with beautiful memories. We may never fathom how difficult the loss is for you,...