

யாழ். கீரிமலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை செல்லம் அவர்கள் 19-10-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீனியர், ஆச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சின்னத்துரை(முன்னாள் தெல்லிப்பளை ப. நோ. கூ. சங்கப் பணியாளர், தமிழரசுக் கட்சியின் பொட்டு) அவர்களின் அன்பு மனைவியும்,
ரவீந்திரன்(சுவிஸ்), மனோகரன்(பொது முகாமையாளர் ப. நோ. கூ. சங்கம் கரைதுறைப்பற்று- முல்லைத்தீவு), சாந்தினி, பிரபாகரன்(கனடா), சுகந்தினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேசாதிபதிசிங்கம் சிறிவரதராஜா(பட்டு- கனடா) அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,
ஜானகி, கமலாதேவி(வசந்தி- ஆசிரியை, முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம்), காலஞ்சென்ற ஜெயலிங்கம்(சின்னா), உமாதேவி(கனடா), குலசங்கர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், ராசம்மா, பொன்னு மற்றும் அன்னம், காலஞ்சென்ற ரத்தினம், தெய்வானைப்பிள்ளை(பேத்தி), காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்(கடவுள்), இளையதம்பி(சின்னராசு), ராஜேஸ்வரி(அம்மா) மற்றும் சிவஞானேஸ்வரி(குஞ்சு), காலஞ்சென்ற தர்மலிங்கம்(லிங்கம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ராசா, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஜீந்திரன்(இலங்கை), ஷோபனா(கனடா), ஜெயப்பிரகாஷ்(இலங்கை), ஸாரிகா(இலங்கை), தேனுஜன்(இலங்கை), வேணிலா(கனடா), அக்சாயா(கனடா), இனியா(கனடா), சகானா(அவுஸ்திரேலியா), சரண்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் மயிலிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.