

யாழ். கொம்மந்தறையைச் சேர்ந்த சின்னத்துரை சாந்தலிங்கம் அவர்கள் 03-12-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சடாட்சரதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், குணலிங்கம், தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமார்(ரவி- இலங்கை), கிருஷ்ணகுமார்(வசந்தன் - லண்டன்), சுரேஷ்குமார்(அகிலன்- லண்டன்), காலஞ்சென்ற சபேஷ்குமார், சுபாஜினி(சாந்தி- லண்டன்), வினோதினி(வினோ- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகதீஸ்வரி, கல்யாணி, புஷ்பலதா, ரவீந்திரன், நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிருந்தாவன், பார்த்தீபன், ஆதவன், ஆசினி, திவ்வியா, துவாரகா, ரிசித்தா, சாருஜா, சானுஜா, வாகீஷ், ரூகேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலியதனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details