
யாழ். தொண்டைமானாறு கெருடாவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை நல்லையா அவர்கள் 19-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வள்ளிமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி செல்லத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும்,
புவனேஸ்வரன்(சுவிஸ்), ரவீந்திரன்(சுவிஸ்), உமா(சுவிஸ்), சாந்தன்(சுவிஸ்), ஜனா(லண்டன்), நமி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மங்களவதனி(சுவிஸ்), பத்மராணி(சுவிஸ்), வரதன்(சுவிஸ்), வேணி(சுவிஸ்), காலஞ்சென்ற சுகந்தி(லண்டன்), சுவர்ணா(லண்டன்), சிவமலர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லப்பாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிவராசா(இலங்கை), காலஞ்சென்ற தெய்வேந்திரராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜனனி, ஜாழினி, ஜனன், ஜசிந்தன், ஜனுஷா, ஜனுஷன், சரவணன், குருவரன், அபிநயா, சாருஜா, அபிலாஸ், சிந்துஷா, மதிஷன், மதுஷா, மயூரன், நயனிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-04-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.