

-
28 DEC 1929 - 09 JAN 2020 (90 வயது)
-
பிறந்த இடம் : நாரந்தனை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : வவுனியா, Sri Lanka
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சங்கரப்பிள்ளை அவர்கள் 09-01-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிற்சபேசன், வாசுகி, ஜானகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீவரதன், அபயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, இராசையா, புவனேஸ்வரி மற்றும் மரகதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீதேவி அவர்களின் அன்பு மைத்துனரும்,
வர்ஷியா, சோபியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2020 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நாரந்தனை, Sri Lanka பிறந்த இடம்
-
வவுனியா, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

My condolences and best wishes for your father 's onward journey . He must be a lucky soul to have a daughter like you . Hare Krishna and may guru and gauranga shower their blessing on him ..love...