
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இரகுநாதன் அவர்கள் 07-11-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(ஆசிரியர்) தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி(விவசாய போதனாசிரியர்) ஆனந்தமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்புலிதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அரவிந்தன்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), பிறமீளா(பிரதேசசெயலகம்- யாழ்ப்பாணம்), பிரவீணா(லண்டன்) ஆகியோரின் ஆசைத் தந்தையும்,
காயத்திரி(சிங்கப்பூர்), துஷிகரன்(MLT- யாழ்ப்பாணம்), செந்தூரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யாதுரி, யாக்னவி, ரிஷிகேசன், வர்ஷிகன், திவ்யன், கிருத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
இராஜலக்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற விஜயலக்சுமி(ஆசிரியை), பாக்யலக்சுமி (ஓய்வுபெற்ற ஆசிரியை), சத்தியநாதன், பரமானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கரவெட்டி கிழக்கு களஞ்சியந்தோட்டத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேதக்களி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.